விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்


விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

அனைவருக்கும் வணக்கம் சிம்ம ராசி நேயர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியான இன்றைய தினத்தை தவறவிட்டு விடாதீர்கள் தவறவிட்டால் கதறி கதறி அழுதாலும் கிடைக்காது.

இனி அப்படி சிம்ம ராசி நேயர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கப்போகும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்படி அணைந்து ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கு கிரக நிலைகளின் ரீதியாக அமைய இருக்கும். சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன? மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு குறிப்பாய் இத்தருணங்கள்.

மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் ஏற்பட இருக்குது இந்த விநாயகர் சதுர்த்தி நிகழக்கூடிய இன்றைய நாள் கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் என்ன என்று பார்க்கும்போது மிதுனத்தில் குருபகவானும் கன்னியில் செவ்வாயும் சிம்மத்தில் சூரியனும் புதனும் சிம்மத்தில் கேதுவும் சுக்கிரன் கடகத்தில் பெற்றும் சஞ்சரிக்கிறாங்க அதேபோல் கும்பத்தில் சனி வக்கிரகதியிலும் கும்பத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறாங்க இந்த கிரகங்களுடைய சஞ்சார நிலைகளின் காரணம் மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு என்று பார்க்கும்போது.

இன்றைய நாளை பொறுத்தவரைக்கும் அணைந்து ராசி நேயர்கள் மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவருக்குமே இன்றைய நாள் விநாயகர் சதுர்த்தி தினமாக மிக விமர்சையாக கொண்டாடப்படுதுங்க அப்படிப்பட்ட இன்றைய நாள்ல நீங்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது. என்பது குறித்ததான முழுமையான பதிவுதான் பார்க்கப் போகிறோம் அந்த வகையில விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது.

பல இடங்களில் பந்தல் அமைத்து விநாயகர் பலவிதமான சிலைகளை நிறுவி பூஜை செய்து வழிபடுவாங்க பிறகு பத்து நாட்கள் உற்சவம் முடிந்ததும். அந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் அல்லது நேர்நிலைகளில் கரைப்பார்கள் இதனால் நம்முடைய வினைகள் துன்பங்கள் அனைத்தும் கரைந்தோடிவிடும். என்பது ஐதீகம் அந்த வகையில விநாயகர் சிலையை பொறுத்தவரைக்கும் முக்கால் அடி துவங்கி பல அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகளை நிறுவி பக்தர்கள் பூஜை செய்வார்கள் விநாயகர் மீதான பக்தியை வெளிகாட்டும் விதமான சாதாரண மக்களும் தங்களின் வீடுகளை பலவிதங்களில் அலங்கரித்து விதவிதமான விநாயகர் சிலை விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடுவது உண்டு.

வெள்ளை நிற விநாயகர் வாங்கி வழிபடுவது அதிர்ஷ்டத்தையும் தரும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறதுங்க அதுமட்டுமில்லாமல் இப்பொழுதுதான் கிருஷ்ண ஜெயந்தி முடிந்த கையோடு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன இதுவும் 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழா அல்லது கணேச உற்சவம் கொண்டாடப்பட உள்ளது.

விநாயகரை வீட்டிற்கு வரவேற்று வழிபாடு செய்வதற்கு மக்கள் தயாராகி வருகின்றன பல்வேறு வண்ண விளக்குகள் அலங்கார பொருட்கள் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் மாவிலை தோரணங்கள் உள்ளிட்டவை தற்போது விற்பனைக்கு வரத் தொறவு துவங்கிவிட்டன.

என்னதான் கோவில்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டாலும் அனைவரின் வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபடுவதுதான் வழக்கம் அப்படி விநாயகர் சிலை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்.

என்னவெல்லாம் செய்யக்கூடாது:

என்பதை நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும் அப்படி விநாயகர் சதுர்த்தியான இன்றைய தினம் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கும்போது வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுபவர்களில் சிலர் கடைகளில் வாங்கி வைத்த சிலைகளை வைத்தும் இன்னும் சிலர் தாங்களே செய்து வைத்த விநாயகர் சிலைகளை வைத்தும் வழிபடுவார்கள் ஆனால் எந்த சிலையை வைத்து வழிபட்டாலும் அன்றைய தினம் விநாயகருக்கு கண்டிப்பாக தலையில் கிரீடம் குடை வைக்க வேண்டும்.

தலையில் கிரீடமோ குடையோ இல்லாமல் விக்கிரகமானது முழுமை பெறாது அதுமட்டுமில்லாமல் இந்த காலகட்டத்தை பொறுத்தவரைக்கும் இவ்வாறு கிரீடம் வைத்து வழிபடுவதால் அதிர்ஷ்டமும் நன்மைகளும் வந்து சேரும் கடையில் வாங்கிய விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி வீட்டில் செய்த விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி விநாயகர் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலையையே பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் கண்டிப்பாக இவையெல்லாம் இருக்க வேண்டும் என்று பார்க்கும்போது விநாயகர் சிலையில் விநாயகருடன் அவரது வாகனமான மூஷிகமும் அவருக்கு மிக விருப்பமான மோதமும் மோதகமும் கண்டிப்பாக இருக்க வேண்டும் இதனால் வீட்டில் நேர்மறை சக்திகள் நிறைந்திருக்கும் என கருதப்படுகிறது.

விநாயகர் சிலைக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து விநாயகரை வீட்டிற்கு வரவேற்க வேண்டும் விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே ஸ்தாபனம் செய்ய வேண்டும் விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு மேற்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மட்டுமே ஸ்தாபனம் செய்ய வேண்டும் அதுமட்டுமில்லாமல் பலவிதமான பாடல்கள் பாடி மணி ஓசை எழுப்பி உற்சாகமாக திருவிழா கொண்டாடத்துடன்.

விநாயகரை நம்முடைய வீட்டிற்கு வரவேற்க வேண்டும் வீட்டில் விநாயகர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு ஒன்றரை ஐந்து ஐந்து மூணு ஏழு 10 11 என்ற எண்ணிக்கையிலான நாட்களின் அடிப்படையிலேயே நேர்நிலைகளுக்கு கொண்டு சென்று கரைக்க வேண்டும் விநாயகர் சதுர்த்தியான இன்று என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று பார்க்கும்போது வீட்டில் ஸ்தாபனம் செய்யும் விநாயகருடைய துதிக்கை வலதுபுறம் திரும்பியவாறு இருக்கக்கூடாது அது வீட்டில் பிரச்சனைகளையே ஏற்படுத்தும்.

அதனால் விநாயகரின் துதிக்கை இடது பக்கம் திரும்பி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் இதனால் வெற்றி மற்றும் நன்மைகள் பெருகும் விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் அனைத்து நாட்களிலும் அவரை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது தினமும் ஏதாவது ஏதாவது நெய்வேத்தியம் வைத்து வழிபட வேண்டும் அதுமட்டுமில்லாமல் இந்த நாள்ல எதெல்லாம் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று பார்க்கும்போது விநாயகர் சிலையை தனியாக வைக்கக்கூடாது வீட்டில் எத்தனை விநாயகர் சிலை வேண்டுமானாலும் அதோடு லக்ஷ்மி தேவியின் சிலை அல்லது சிவன் பார்வதி முருகன் யாருடைய சிலையையாவது சேர்த்துதான் வைக்க வேண்டும் கற்பூர ஆராத்தி காட்டி பூஜை செய்யலாம் செய்யாமல் விநாயகர் சிலையை எடுத்துச் சென்று ஒருபோதும் கரைக்கக் கூடாது இப்படிப்பட்ட இன்றைய நாள்ல அனைத்து ராசி நேயர்களான உங்களுக்கு மேலும் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கிறது குறிப்பா இன்றைய நாள்ல கிடைக்கக்கூடிய இந்த வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக உங்களுடைய வாழ்வில் சுக்கிரன் கேதுவோடு தனஸ்தானத்தில் இணைந்திருக்கிறாருங்க செவ்வாய் பலம் பெற்று 11 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பது நல்ல ஒரு அமைப்பு என்றுதாங்க சொல்ல வேண்டும் அதுமட்டுமில்லாமல் ராசிநாதன் பலமாக இருப்பதால உங்களுடைய திறமைகளின் நம்பிக்கை வைக்குங்க கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முயற்சி செய்யுங்க புதன் இணைந்திருப்பதால முன்னேற்றத்திற்கான உங்கள் கதவை தட்டுதுங்க வீட்டின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்குது.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நீங்கள் என்ன வேலை செய்ய நினைத்தாலும் அவற்றை செய்து முடித்து வெற்றி காணக்கூடிய ஒரு தருணமாகவே அமைஞ்சிருக்குதுங்க தந்தையுடன் அனுசரணையாக நடந்து கொள்வது உங்களுக்கும் உங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கும் மிக மிக நல்லதுங்க பணியாளர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்குங்க அதனால் உங்களுடைய முயற்சிகள் அனைத்திற்குமே வெற்றி கிடைக்கக்கூடிய ஒரு தருணமாகவே இக்காலகட்டம் அமைஞ்சிருக்குது பங்குதாரர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பாங்க அது சிறிய முயற்சியாக இருந்தாலும் சரி பெரிய முயற்சியாக இருந்தாலும் சரி உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய ஒரு தருணமாகவே இக்காலகட்டம் அமைஞ்சிருக்குதுங்க அதேபோல் குடும்பத்தில் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு கணவருடைய அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும் விதமாக அமைய இருக்குது.

நீங்கள் மேற்கொள்ளக்கூடிய காரியங்கள் அனைத்திலுமே எதிர்பாராத வெற்றி உங்களுக்கு காத்திருக்கு என்பது கிரக நிலைகள் மீண்டும் மீண்டும் அறிவுறுதுங்க மேலும் என்ன மாதிரியான விஷயங்கள்ல நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கும்போது அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்குங்க கோல்சார ரீதியில் சூரியன் ராசியில் போகும்போது சில தொல்லைகளை தரவே செய்வாருங்க யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம் தொழில் ஸ்தானத்தில் குரு இருப்பதால் இப்பொழுது புதிய முதியீடுகளை போட வேண்டாங்க எடுத்தோம் கௌதம் என்று எந்த செயலிலும் ஈடுபடாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் சூழ்நிலையை கையாள்வது மிக மிக அவசியம் என்பதை கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டுதுங்க குறிப்பா இத்தருணங்கள்.

கிரக நிலைகளின் ரீதியாக கூறப்படும் பரிகாரம் என்ன என்று பார்க்கும்போது ஞாயிற்றுக்கிழமைகள் சிவாலய வழிபாடும் பைரவ வழிபாடும் சிறப்பை தருங்க குலதெய்வத்தை வேண்டாம் என்பதையும் கிரக நிலைகள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு அறிவுறுத்துது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?