இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை? மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன?

படம்
மார்ச்மாதம் அதிர்ஷ்டடை அல்லும் ராசி எவை?   மார்ச் மாதம் 12 ரசிக்கும் எப்படி? மார்ச் மாத ராசி பலன்கள் தமிழ் என்ன? கிரக நிலை;     அனைவருக்கும் வணக்கம். மார்ச் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றன.  சனி பகவான் பெயர்ச்சி;   மார்ச் மாதத்தில் கிரகநிலைகளின் அமைப்பில் ஏற்படும் அதிரடியான மாறுதல் உறுதியாகவே பல அதிரடியான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு சனியினுடைய முழுமையான ஆதிக்கம் வெளிப்படக்கூடிய அற்புதமான மாதமாக மார்ச் அமைய போகிறது.  ஒரு கணிதத்தின்படி ஒரு வருடத்திற்கு முன்பே அவர் ஆட்சி பலத்தை இழந்தாலும் பாக்கியத்தின்படி முழுமையாக மார்ச் ஆறாம் தேதி முதல்தான் ஆட்சி பலத்தை இழந்து குருவின் ஆட்சி வீடான மீன ராசிக்குள் நுழைகிறாரங்க சனி பகவானினுடைய இந்த மாறுதல் மிக அதிரடியான மாற்றத்தை பல ராசிக்காரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.  அதிலும் குறிப்பாக கடக ராசிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய அளவிலான சிரமங்களை குறைக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கும் இனி வரக்கூடிய நல்ல வாய்ப்புகள் பல வகையில் நன்மை நிறைந்தவையாக அமைய போகிறது....

மகாசிவராத்திரி என்றால் என்ன? மகாசிவராத்திரி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? மகா சிவராத்திரி 2026 பலன் maha sivaraththiri palan tamil

படம்
மகாசிவராத்திரி வழிபாடு ஏன் செய்ய வேண்டும்? மகாசிவராத்திரி என்றால் என்ன? மகா சிவராத்திரி 2026 பலன்  maha sivaraththiri palan tamil  அனைவருக்கும் வணக்கம். ஒரு ஜாம பூஜையை மட்டும் தவறவிடாதீர்கள் என்ற வகையில் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கு கிரக நிலைகளின் ரீதியாக அமைய இருக்கும் சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு என்பது குறித்தான முழுமையான பதிவைதான் இந்த வீடியோல நம்ம விரிவா பார்க்க போறோம் போகிறோம்.  நேயர்களான உங்களுக்கு புண்ணியங்கள் தரும் சிவராத்திரியாக இந்த மகாசிவராத்திரி அமைகிறது சிவபெருமானுக்குரிய முக்கிய விரத வழிபாடுகளில் ஒன்றாக இந்த மகா சிவராத்திரி அமைகிறதுங்க இந்த மகாசிவராத்திரியில் சிவனை வழிபட்டால் பலவிதமான துன்பங்களில்ிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை அன்றைய தினம் சிவ பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண் விழுத்து இருந்து சிவநாமத்தை உச்சரித்தபடி சிவனை வழிபடுவார்கள் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினம் வந்தந்தாலும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்தசி நாளையே மகாசிவராத்திரி என்று போற்...