இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பெற போகும் ஆறு ராசி எது? குரு உச்சம் பெற்றால் என்ன நடக்கும்?

படம்
குரு உச்சம் குளம் உச்சம்  குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு உச்சம்: நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.  குரு உச்சம் பெறுவதால் குளம் உச்சம் பெறப்போகும் ஆறு ராசி. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ குரு சாட்சா பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், நமது குருவிற்கு அறியாமல் நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் அனைத்திலும் வெற்றி அடைய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். என்பது ஐதீகமாக உள்ளது.  குரு தற்போது உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மேஷராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் பொதுவாகவே கிடைக்கும் என்று பார்க்கும்போது குருபகவானை பொறுத்தவரைக்கும் அவர் ஒருமையான நபர் சாந்த ஸ்வரூபமாக இருக்கக்கூடியவர் யார் எது செய்தாலும் கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு வராது.  அதேபோல குரு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கும். மதிப்பும், மரியாதையும், கடமை, கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு இது எல்லாம் நிறைந்திருக்கும்.  அதேபோல பக்தி, பண்பாடு எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நபராக இந்த ...

மகாளய அமாவாசை என்றால் என்ன மகாளய அமாவாசை வழிபாடு என்ன மஹாளய வழிபாட்டின் பலன் என்ன

படம்
மகாளய அமாவாசை என்றால் என்ன? மகாளய அமாவாசை வழிபாடு என்ன?  மஹாளய வழிபாட்டின் பலன் என்ன? முன்னோர் சாபம் பித்ரு தோஷம்;  அம்மாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் முன்னோர் சாபம் பித்ரு தோஷம் என்ற சொல்லக்கூடிய இந்த தோஷமானது நீங்கும்.  உண்மையில் நமது முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுப்பார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை நமது முன்னோர்கள் எப்படி நாம் நல்லா இருக்கக் கூடாது என்று சபிப்பார்கள் அது ஒருபோதும் இல்லை. அப்படி இருக்க எப்படி பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று கேட்டால் உறுதியாகவே முன்னோர்களின் வருத்தம் என்ற சொல்லலாம் முன்னோர்கள் நாம் இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் அதை செய்வத தவறி விடுகிறோம் எனவே அவர்கள் வருத்தமானது வித்ரு தோஷமாக அமைகிறது  மஹாளய அமாவாசை: மஹாளய அமாவாசை என்பது முன்னோர்கள் என்று சொல்லக்கூடிய பித்ரு கலை நினைத்து வழிபாடு செய்யும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும் 96 தடவை பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தது சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை தினங்க...

சூரிய கிரகணம் என்றால் என்ன சந்திர கிரகணம் என்றால் என்ன கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

படம்
சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திர கிரகணம் என்றால் என்ன?  கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?  சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது? பொதுவாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனை ராகு கேது பழி வாங்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழக்கம் தருணமாக அமைகிறது சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வலு விளக்கம் தருணமாக அமைகிறது.  சூரிய கிரகணம்; சூரிய கிரகணம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது படுவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் போது சூரியன் உண்மையில் வலுவிழக்கிறாரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை ஆனால் சூரியனுடைய ஒளி தடையில்லாமல் நாம் வசிக்கும் பூமிக்கு கிடைக்கும், ஆனால் கிரகணம் நடைபெறக்கூடிய நேரத்தில் முழுமையாக கூறிய வழி பூமியை வந்தடையாமல் சந்திரன் தடுத்து விடுகிறார். இந்த நிகழ்வின் காரணமாக சந்திரனுடைய நிழல் பூமியின் மீது படுவதோடு சூரியனுடைய ஆற்றல் முழுமையாக பூமிக்கு கிடைக்கவில்லை எனவே, தான் சூரியன் வலு விளக்கம் தருண...

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

படம்
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது  சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று நிகழும் அதை தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும். இது முற்றிலும் முழு சந்திர கிரகணமாக இருக்கிறது, இது இந்த ஆண்டுக்கான கடைசி மற்றும் இரண்டாவது கிரகணம்.  கிரகணம் நிகழும் நேரம் எப்போது தொடங்கும் செப்டம்பர் ஏழு அன்று முன்னிரவு 9:55 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு 1:55 மணிக்கு முற்றிலும் நிறைவடைகிறது. இந்தியாவில் எங்கு தெரியுமா?  இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெரியும் இந்தியாவிலும் முழுமையாக முழு சந்திர கிரகணம் தெரியும்.  சந்திர கிரகணம் மட்டுமல்ல சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலயம் முழுமையாக பூட்டப்பட்டிருக்கும். என்ன செய்ய வேண்டும்; சந்திர கிரகணம் நிகழும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் பணிகள் உணவு தயார் செய்வது சாப்பிடுவது நீர் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பணிக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ வெளியில் சுற்றுவதை முற்றிலும் தவிர...