இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை?

படம்
நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  sani vakra neverthi palangal அனைவருக்கும் வணக்கம்,  சனி மிக வலுவாக வக்ர நிவர்த்தி பெற்று, ஆட்சி பலம் பெறுகிறார், கும்ப ராசியில் இதனால், நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை? என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதிக நன்மையும் யோகத்தையும் பெறும் ராசிகள். அதிக யோகத்தை பெறும் ராசிகள்: மேஷ ராசி கன்னி ராசி மற்றும் தனுசு ராசி இந்த மூன்று ராசிக்கு சனி பகவான் தைரியம், யோகம் மற்றும் லாப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும் பல்வேறு வகையான சுபண்டு நிகழ்வுகளும் அடுத்த ஐந்து மாதங்கள் நிறைவாக கிடைக்கும். நடுநிலை யோகத்தை பெறும் ராசிகள்: சற்று நடுநிலையை விட கூடுதல் நன்மை பெறும் ராசிகள் துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய இந்த மூன்று ராசிகள் உள்ளன எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவுல சிரமம் இல்லாமல் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி உண்டு. பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசி...

சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal

படம்
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா?  சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார்.  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன.  அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.  அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு.  அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ரா...

புத சுக்கிர யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை புத சுக்கிர யோகம் என்றால் என்ன?

படம்
புதன் பெயர்ச்சி பலன்கள் புத சுக்கிர யோகம்: புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து ஒரு இடத்தை வலுப்படுத்துவது, புத சுக்கிர யோகம் எனப்படும்.  இந்த புத சுக்கிர யோகத்தால் பல்வேறு காரியங்களில் வெற்றி வாய்ப்புடன் கூடிய அதிர்ஷ்டமும், செல்வ வளமும், அதிகரிப்பதற்கான யோகம் உருவாகும். எண்ணிலடங்காத பல நன்மைகள் உங்களுடைய சிறு முயற்சியிலே கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும்.  அறிவுத்திறனையும், ஆடம்பரத்தையும் பயன்படுத்தி அற்புதமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழல் உருவாகும். தற்போது, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து புதன் சுக்கிர யோகத்தை உருவாக்குவதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிக யோகம் கிடைக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இரண்டு ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம்,  வளர்ச்சி கிடைக்கும்.  அந்த வகையில் பார்க்கும் போது, இந்த தருணத்தில் மிக வலுவாக துலாம், கடகம், ரிஷபம், மீனம் மற்றும் மகரம் இந்த ராசிக்காரர்களுக்கு புத சுக்கிர யோகத்தால் அதிக நன்மை உண்டு. தன ஸ்தானத்தில் துலாம்: குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம், தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய ...

சனி வக்ர நிவர்த்தியால் நல்ல நேரத்திற்கான அறிகுறி எந்த ராசிக்காரர்களுக்கு?

படம்
சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025 நவகிரகங்களில் நீதி தவறாத நடுநிலை தவறாத சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன. என்று பார்க்கும்போது பொதுவாக சனி 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மைகளை அள்ளிக் கொடுப்பார். அந்த வகையில் பார்க்கும்போது, இந்த தருணத்தில் நவம்பர் 4 முதல் வக்ர நிவர்த்தி பெறக்கூடிய சனியால் தனுசு கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு முதன்மையான யோகங்கள் நிறைவாக உண்டு. லாப சனி வக்ர நிவர்த்தி மேஷம்: லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்தில் சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வளம் அதிகரிக்கும், லாபம் உயரக்கூடிய வகையில் பல வாய்ப்புகள் எளிதாக தேடி வரும். எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அடுத்த ஐந்து மாதம் பொன்னான ஒரு தருணமாக அமையப் போகிறது. ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன் இந்த வேலையில் அதை எதிர்கொள்ள கூடிய வகையில் நல்ல வாய்ப்புகளை நிறைவாக அள்ளிக் கொடுக்கப் போகிறார். எதிர்பார்க்கக் கூடிய திருமணம் காதுகுத்து வளைகாப்பு புதுமனை புகுதல் என பல்வேறு வகையான சுபணி நிகழ்வுக...

வீரத்தை விளைநிலமாக கொண்ட செவ்வாயின் ஆட்சி வீட்டில் சுக்கிரன் எந்த ஐந்து ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியில் அமர போகிறார்கள்?

படம்
சுக்கிர பெயர்ச்சி பலன்கள் நவகிரகங்களிலே, திடீர் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.  ஆட்சி பலத்தை இழந்து தனது சமகிரகமாக இருக்கக்கூடிய செவ்வாயின் ஆட்சி வீடான விருச்சிக ராசியில், அக்டோபர் 14ஆம் தேதி முதல் சஞ்சரிக்கப் போகிறார்.  இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு அமோக யோகம், யோகத்தின் உச்சியில் என்ற சொல்லக்கூடிய வகையில், இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு. தனஸ்தானத்தில் சுக்கிரன் துலாம்: துலாம் ராசியின், அதிபதியாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஜென்ம ராசியை விட்டு விலகி இரண்டாம் இடம் ஆகிய தனஸ்தானத்தில் நுழைவது, பொருளாதார ரீதியாக உள்ள சிக்கல்களை விலக்கி விடுகிறார்.  இல்லத்தில், சுப நிகழ்வுகள் கைகொடும் திருமணம், காதுகுத்து, வளகாப்பு மற்றும் புதுமனை புகுதல் என பல நல்ல சுப நிகழ்வுகள் எந்த தடை இல்லாமல் கை கூடும்.  கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பஞ்சமத்தில் சுக்கிரன் கடகம்:  பஞ்சமஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஐந்தாம் இடத்தில் சுக்கிரன். எனவே, இந்த தருணத்தில் பூர்வீக சொத்துக்கள் பிரச்சனை சுமுகமாக...

குரு வக்ர பெயர்ச்சியால் எந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு தானாக நடக்க போகும் நல்லவை? அதில் உங்கள் ராசி உள்ளதா?

படம்
 guru vakra peyarchi palangal குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரகங்களில் முதன்மையான முழு சுப கிரகமாக திகழ்கிறவர் குரு.  தற்போது, அவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். பொதுவாக குருவிற்கு அதிசார பெயர்ச்சியும், வக்கிர பெயர்ச்சியும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.  என்றாலும் கூட, அவர் சஞ்சரிக்க கூடிய இடத்தை பொறுத்து வேறு பலன்கள் கிடைப்பதற்கான சூழல் உண்டு. வானியல் அரசன், நவகிரகங்களின் தலைவன், எந்த ஒரு கிரகமும் குருவை பகை கிரகமாக பார்ப்பதில்லை, எனவே குரு வக்ரம் பெற்றாலும் நேர் கதியில் சஞ்சரித்தாலும் குரு எப்போதுமே குரு தான். பொதுவாக குருவின் சஞ்சாரா அமைப்பு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய இடங்களில் அபரிவிதமான நன்மையை அள்ளிக் கொடுக்கும்.  ஆனால், வக்ரம் பெறும் போது குரு பகவான், மூன்று, ஆறு, எட்டு, பத்து மற்றும் பன்னிரெண்டு ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் ராசிக்காரர்களுக்கு அமோகமான வளர்ச்சியை அள்ளிக் கொடுப்பார்.  அந்த வகையில், பார்க்கும்போது அதிக நன்மைகளை பெறக்கூடிய ராசிகளின் பட்டியலில் உள்ள...

ஆட்சி பலத்தை புதன் இழப்பதால் என்ன நடக்கும்? ஆட்சி பலத்தை இழக்கும் போது அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?

படம்
புதன் பெயர்ச்சி பலன்கள் நவகிரகங்களிலே அறிவுக்கு அதிபதியாக திகழ்கிறவர் வித்யா கரகரான புதன். அவர் கொடுக்கக்கூடிய அறிவாற்றல் என்பது எதிரிகளை விவேகத்துடன் எதிர்கொள்ள கூடிய வலிமையை கொடுக்கும்.  இதனால், வாழ்வில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை எளிதில் சுலபமாக கடந்து வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. அதேசமயம், புதன் கெட்டால் புத்தி கெடும் என்பார்கள், புதன் சரியாக இல்லை என்றால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய ஒருவராகவும் இருக்கிறார் விதியாக்கரகரான புதன்.  ஆனால், அதே சமயம் அவர் வலிமையாக சஞ்சரைக்கும்போது மனித வாழ்வில் மிகப்பெரிய சிரமம் சந்தித்தாலும் கூட அவற்றை எளிதில் கடந்து வருவதற்கான வாய்ப்பை உருவாக்குவார். தற்போது, அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஆட்சி பலத்தையும் உச்ச பலத்தையும் இழக்கும் புதனால் அனைத்து ராசிக்காரர்களும் சந்திக்கக்கூடிய மாற்றம் என்ன? எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம் உண்டு என்று பார்க்கும் போது. புதன் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை பெறும் ராசிகள்: புதன் பொதுவாக இயற்கை சுப கிர...

நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்? இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும்எ ப்படி வழிபட வேண்டும்? ஒன்பது நாட்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?

படம்
நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்?  இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எப்படி வழிபட வேண்டும்?  ஒன்பது நாட்கள் நாம் என்ன செய்ய வேண்டும்?  நவராத்திரி என்பது 9 இரவுகள் கொண்ட வழிபாடுசிவனை வழிபட சிவராத்திரி என்றால் சக்தியை வழிபட இந்த நவராத்திரி. இந்த நவராத்திரியில், கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த நவராத்திரியை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை பார்ப்போம். நவராத்திரி என்றால் என்ன?  சர்வமும் சக்தி மயம் என்று கூறுவார்கள் நவராத்திரி என்பது 9 இரவு என்று பொருள். ஆக, ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை அல்லது சக்தியை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி. அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் கடும் தவம் நோற்ற காலம்தான் இந்த நவராத்திரி முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலை மகள் கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிஷாசுரனை வதம் செய்த நாள் தான் இந்த நவராத்திரி. நவராத்திரியின் ஒன்பது நாளும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்: இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அமிர்த நெய்வேத்தியம் அம்பாளுக்கு சாற்ற ஒரு நாளைக்கு ஒவ்வ...