இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அக்டோபர் மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? அக்டோபர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்?

படம்
அக்டோபர் மாத ராசி பலன்கள் அக்டோபர் மாதம் எப்படி அமைகிறது, என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளில் ஆறு கிரக நிலைகளில் மாற்றத்தை சந்திக்கக்கூடிய ஒரு மாதமாக அக்டோபர் மாதம் அமைகிறது.  இந்த மாதத்தில், ஏற்படக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகளாக எவையெல்லாம் அமைகின்றன, என்று பார்க்கும்போது குரு வக்ர பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, புதன் பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மற்றும் சந்திர பெயர்ச்சி என ஆறு கிரக நிலைகளில் அதிரடியான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமையப்போகிறது. அது மட்டுமல்லாது, இந்த அக்டோபர் மாதத்தில் நவராத்திரி வழிபாடானது மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.  அதற்குப் பிறகு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என பூஜை வழிபாடுகளும் நிறைந்த ஒரு மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகையும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த அக்டோபர் இரண்டாம் தேதி இரவு 9 மணி மு...

சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? சூரிய கிரகணத்தில் சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள் எவை?

படம்
இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மகாளய அமாவாசை அன்று அதாவது, மகாளய பட்சத்தில் இறுதி நாளாக இருக்கக்கூடிய அமாவாசை தினத்தன்று நிகல இருக்கிறது. இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். பொதுவாக சூரிய கிரகணம் (solar eclipse) என்பது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் துணைக்கோளான சந்திரனின் நிழல், பூமியின் மீது படுவது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.  இந்த, சூரிய கிரகணம் என்பது ராகு கேதுவின் பழிவாங்கல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும், இந்த வருடத்தில் சூரியன், சந்திரன் இணைந்து கன்னி ராசியில் சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது.  அதைவிட மிக முக்கியமாக அமைப்பாக பார்க்கப்படுவது அங்கு சந்திரன், சூரியனுடன் இணைந்து புதன் ஆட்சி பலமும் உற்சவம் பெற்று சென்றிருக்கிறார் மற்றும் யோகங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய நவகிரகங்களிலே மோட்ச காரகன், என்று அழைக்க கூடிய கேதுவும், அங்கு வீற்றிருக்கிறார் இதுதான் கூடுதல் ...

2025 ஆம் ஆண்டு எந்த ராசிக்கு யோகம்? 2025 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி அமையப்போகிறது என்ன பலன்?

படம்
புது வருட ராசி பலன்கள் 2025  தமிழ் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கலைக்கும் 2025 2025 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக நவகிரகங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது கிரக நிலைகளிலும், பெயர்ச்சி சந்திக்க கூடிய ஒரு ஆண்டாக உள்ளது. ஒன்பது கிரகங்களிலும், ஏற்படும் ஒவ்வொரு பெயர்ச்சியையும் பார்க்கலாம். நவகிரகங்களிலே முதன்மை கிரகம் முழு சுப கிரகம் என்று சொல்லக்கூடிய குரு மிக வலுவாக சுக்ரனின் ஆட்சி வீடான ரிஷப ராசியில் இருந்து புதனின் ஆட்சி வீடான மிதுன ராசிக்கு செல்கிறார். இரு கிரக நிலைகளுமே குருவின் பார்வையில் பகைக்கிரகங்களாக உள்ளன. ஆனால் அதே வேலையில் புதன் மற்றும் சுக்கிரனின் பார்வையில் குரு சமகிரகமாக இருக்கிறார். எனவே, தான் இந்த வேலையில் புதனின் பார்வையில் சமகிரகமாக உள்ள குரு மிதுன ராசிக்குள் நுழைவதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடுத்ததாக நீதி தவறாத நடுநிலை தவறாத நியாயஸ்தராக செயல்படக்கூடிய சனி பகவான் ஆட்சி பலத்தை இழக்கிறார். கும்ப ராசியில் இருப்பதை விட மீன ராசிக்கு செல்வது சற்று சில எதிர்பாராத மாற்றங்களை அதீதமாக ஏற்படுத்தும். மூன்றாவதாக, நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு மற்றும் கேதுவும் பெய...

மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்? பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும்?

படம்
மஹாளய அமாவாசை இன்று பித்ரு காலை வழிபட்டால் என்ன கிடைக்கும்?     மஹாளய பட்சம் அல்லது மஹாளய அமாவாசை என்பது, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை நாளன்று முடியக்கூடிய இந்த 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும்.          மஹாளயம் என்பது கூட்டமாக கூடுவது என்றும் பச்சம் என்பது 15 நாட்கள் என்று பொருள்படும். அதாவது மறைந்த நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து புறப்பட்டு நம்மோடு தங்கும் இந்த 15 நாட்கள் மஹாளய பச்சம் என கூறப்படுகிறது.இந்தப் 15 நாட்கள் முடிய கூடிய நாள் மஹாளய அமாவாசை.         ஒரு ஆண்டில் 12 முதல் 13 அமாவாசைகள் உள்ளன. இந்த 13 அமாவாசைகளில் மிக முக்கியமானது மூன்று அமாவாசை. அவை ஆடி அமாவாசை,மஹாளய அமாவாசை, தை அமாவாசை.         ஆடி அமாவாசை அன்று பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் நம் முன்னோர்கள் ஆவணி பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதியில் பூலோகம் வந்தடைகிறார்கள்.அன்று முதல் 15 நாட்கள் அதாவது மஹாலயவற்றம் எனப்படும் 15 நாட்கள் நம்மோடு தங்கி நாம் கொடுக்கும் எள்ளும்...