இடுகைகள்

ஜூலை, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது

படம்
ஆடி அமாவாசை பலன்கள்  ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி?  ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? அமாவாசை: அமாவாசை என்பது பிதூர்காரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் மாதுர்காரகன் என்ற சொல்ல கூடிய சந்திரனும் இணையும் தருணம் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.  வருடத்தில் 12 அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும் சூரியன் சந்திரனின் ஆட்சி வீட்டில் இணையும் அம்மாவாசை ஆடி அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பது, மட்டுமல்லாது மொத்தமாக நான்கு கிரக நிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று சூரியனுடன் இணைந்திருக்கிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். மிதுன ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் வித்யா காரகரான புதன். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ராகுடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் சனி. இப்படி மொத்தமாக நான்கு கிரகநிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. இந்த ...

ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? ஆடியில் புது வீடு குடி போகலாமா? aadi matha rasi palan

படம்
ஆடி மாத ராசி பலன்கள் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?  ஆடி மாதத்தில் எந்த விஷயத்தை செய்யக்கூடாது?  ஆடியில் பால் காய்ச்சலாமா? ஆடியில் புது வீடு குடி போகலாமா?  ஆடியில் வீடு கட்ட துவங்கலாமா? ஆடியில் மிகப்பெரிய வணிகவளாகம் கட்ட துவங்கலாமா?  ஆடிப்பெருக்கென்று என்ன செய்ய வேண்டும் ஆடி மாத ராசி பலன்கள். ஆடி மாதத்தில் கிரக நிலை: ஆடி மாதத்தில் கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கும் போது மிகவும் வலுவாக குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். முழுமையாக சூரியன் மிதுன ராசியை விட்டு விலகி சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் வலம் வரும் மாதம் ஆடி மாதம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனின் ஆட்சி வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் கூடுதல் கவனம் உடல் நலனில் தேவை வித்யா காரகன் புதன் வக்ரகதிகளும், வக்கிர நிவர்த்தி பெற்றும் கடக ராசியில் வலம் வருகிறார்.  சுக்கிரன் முற்பகுதியில் ஆட்சி பலம் பெற்று ரிஷப ராசியிலும் பிற்பகுதியில் குருவுடன் இணைந்து குரு சுக்கிர யோகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். இந்த ஆடி மாதத்தில் செவ்வாய் முற்பகுதியில் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியிலும் பிற்பக...

கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்

படம்
கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்? :              கடன் தொல்லை நீங்குவதற்கு தெய்வீக மற்றும் ஆன்மீக வழியில் பல பரிகாரங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது, இந்த எளிய பரிகாரமாகும்.  கடன் தொல்லை நீங்கும் பரிகாரங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் : 1. குலதெய்வ தீப வழிபாடு  2. லட்சுமி நரசிம்மர் அபிஷேக வழிபாடு 3. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு  4. சக்கரத்தாழ்வார் பெருமாள் கோவில்களில் வழிபாடு  5. நரசிம்ம வழிபாடு  6. பசுவிற்கு உணவளித்தல் புண்ணிய வழிபாடு  7. வில்வ மற்றும் துளசி மாலை அர்ச்சனை  இப்படி பல வழிபாடுகள் கடன் தொல்லை தீர்வதற்கு பரிகாரமாக அமைகின்றன.         இதில் மிக முக்கியமாக கடன் தீர கல் உப்பு, மிளகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து, மனதார இறைவனை எண்ணி வழிபாடு செய்யும்போது எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும், உறுதியாக நீங்கும். அது மட்டுமல்லாது, இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 வாரங்கள் வழிப...