இடுகைகள்

மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி? மகாளய அமாவாசை விரத வழிபாடு எப்படி மேற்கொள்வது?

படம்
மகாளய  அமாவாசை வழிபாட்டை முறையாக செய்வது எப்படி?  மகாளய அமாவாசை அன்று காக்கைக்கு இதை நிச்சயம் செய்யுங்கள் அனைத்து ராசிக்காரர்களும் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்?  மகாளய  அமாவாசையின் சிறப்பு முக்கியத்துவம் என்ன?        ஒரு வருடத்திற்கு 12 அல்லது 13 அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. இப்படி பன்னிரண்டு அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும், அதில் மிக முக்கியமான அமாவாசையாக புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரியுமா என்றால்?     அதற்கு மிக முக்கிய காரணம் இந்த மகாளய பட்சத்தின் போது முன்னோர்கள் நம்முடன் இருந்து நாம் படைக்கும் தண்ணீர், உணவு ஆகிய அனைத்தையும், முழுமையாகவும், திருப்தியாகவும் ஏற்றுக் கொள்கின்றனர்.     இந்த 15 நாட்களில் இறுதியில் வர கூடியதுதான் புரட்டாசி அமாவாசை. அதாவது, மகாளய அமாவாசை இந்த தினத்தில் முன்னோர்கள் பூமியிலிருந்து புறப்பட்டு பித்ருலோகம் செல்கின்றனர். இதற்கு முன்னதாக வந்த ஆடி அமாவாசையின் போது பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு முன்னோர்கள் வருகின்றனர்.  ...

புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்? புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை

படம்
புதன் உச்சம் பெற்றால் என்ன பலன்            புதன் உச்சம் பெற்றால் வித்யா காரகன் உச்சம் பெறுவதால் சில தடைகளும் தொல்லைகளும், தொந்தரவுகளும் நிச்சயம் ஏற்படும். ஏனென்றால் காலச்சக்கரத்தில் ஆறு மற்றும் மூன்றாம் இடத்தை கொண்டவராக இருக்கிறார். எனவே, எதிர்பாராத தடைகள் சிரமங்கள் கூடுதலாக இந்த தருணத்தில் நிச்சயம் ஏற்படும்.       ஆனால் ஒளி பொருந்திய கிரகம் ஆகவும் அறிவுக்கு அதிபதியாகவும் திகழக்கூடிய புதன் உச்சமும், ஆட்சி பலமும் பெறுவதால் வாழ்வில் எப்பேர்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அத்தனை பிரச்சனைகளையும் எளிதில் கடந்து செல்லக்கூடிய ஆற்றல், ஞானம், அறிவு மிக தெளிவாக கிடைக்கும்.      ஏனென்றால், புதன் கொடுக்கக் கூடிய ஆற்றல் என்பது மனித வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப் போடுவதற்கான யோகம் உண்டு. மீள முடியாத வகையில் இன்னல்கள் சூழ்ந்தாலும் அத்தனை இன்னல்களையும் புதன் கொடுக்கக் கூடிய அறிவாற்றல் தகர்த்தெறியும் அதுமட்டுமல்லாது பெருமாளின் சாராம்சத்தை கொண்ட கிரகமாக இருக்கிறார்.     எனவே, மதிநுட்பத்தை துல்லியமாக நுணுக்கமாக வெளிப்படுத்துவதற்க...

சுக்கிரன் பலம் அதிகரிக்க சுக்கிரன் ஆட்சி பெற்றால் என்ன? சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது எப்படி

படம்
 சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ஆறு ராசிகள் என்ன           நவகிரகங்களிலே மென்மை கிரகமும், சுக கிரகமாக இருப்பவர் சுக்கிரன். சுக்கிரன் இரு இடங்களில் ஆட்சி பலம் பெறுகிறார். ரிஷப ராசியிலும், துலாம் ராசியிலும் ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரன் ரிஷப ராசியை விட துலாம் ராசியில் ஆட்சி பலம் பெறும்போது அதீத மென்மையான பலன்களை அள்ளிக் கொடுப்பார்.         இதற்கு மிக முக்கிய காரணம் கன்னி ராசியில் நீச்சம் பெற்று வலுவிழாந்து சஞ்சரைப்பார், அதற்குப் பிறகு ஆட்சி பலம் பெறுவது, அமோகமான மாற்றங்களை அள்ளிக் கொடுக்கும். மனித வாழ்வில் எதிர்பாராத பல நன்மை நிறைந்த யோகங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்.         தற்போது, ஆட்சி பலம் பெறக்கூடிய சுக்கிரன் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஆட்சி பலம் பெற்று வலுவாக சஞ்சரிக்கப் போகிறார். தனது சொந்த ராசியான துலாம் ராசியில், இதனால் 12 ராசிக்காரர்களுக்கும் பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறார் பொதுவாக சுக்கிரனின் ஆட்சி பலம் அனைத்து ராசிக்காரர்களுக்குமே நன்ம...

சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு சந்திர கிரகணம் எப்போது ஏற்படுகிறது சந்திர கிரகணம் செய்ய கூடாதவை

படம்
சந்திர கிரகணத்தால் எந்த ஐந்து ராசிக்கு அதிகம் பாதிப்பு           சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், 12 ராசிகளில் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ராசியாக 5 ராசிகள் உள்ளன. இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிக கவனமும் விழிப்புணர்வும் சந்திர கிரகணத்தின் போதும் அதற்குப் பிறகும் தேவைப்படுகிறது.      இந்த வருடம் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி காலை 6.10 மணி முதல் 10.18 மணி வரை நீடிக்கிறது. சுமார் தோராயமாக நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடிக்க கூடிய இந்த சந்திர கிரகணத்தில் எதிர்மறையான சிந்தனைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.        பொதுவாக சந்திர கிரகணம் என்பது சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும்போது இந்த கிரகணம் நடைபெறுகிறது. ராகுவின் ஆதிக்கத்திலும் ராகுவின் பழிவாங்கல் காரணமாக கிரகணம் நடைபெறுவதாகவும் பார்க்கப்படுகிறது.         சந்திர கிரகணத்தால் அதிக பாதிப்புகளை சந்திக்க போகும் ஐந்து ராசிகளைப் பற்றி பார்ப்போம...

சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்

படம்
சந்திர கிரகத்தால் என்ன பலன்? சந்திர கிரகத்தால் புதையல் யோகம் பெரும் ராசிகள்           சந்திர கிரகணத்தினால் புதையல் யோகம் கிடைக்கும் வகையில் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள். எவை அந்த வகையில், பார்க்கும்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி காலை 6:11 மணிக்கு துவங்கும் சந்திர கிரகணம் காலை 10:17 மணி வரை நீடிக்கிறது. இந்த சந்திர கிரகணம் பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.           ராசியில் பார்க்கும் போது மீன ராசியில் எந்த சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்த சந்திர கிரகணத்தின் காரணமாக 12 ராசிக்காரர்களுக்கும் மாறுபட்ட பலன்கள் கிரகணம் நடைபெறக்கூடிய இடத்தை பொறுத்து ஏற்படுகிறது.             அப்படி கிடைக்கக்கூடிய பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம் அதிக சிரமத்தை சந்திக்க போகும் ராசிகள், மிதமான சிரமத்தை சந்திக்கப் போகும் ராசிகள், பாதிப்பு இல்லாத ராசிகள், புதையல் யோகம் என்று சொல்லக்கூடிய வகையில் யோகத்தை அல்ல போகும் ராசிகள் என நான்கு வகைகளாக ராசிகளில் நன்மையை இந்த சந்திர கிரகணத்தின் மூலம் பெற ...

அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது

படம்
அடுத்த சந்திர கிரகணம் எப்போது சந்திர கிரகணம் அன்று செய்ய கூடாதவை சந்திர கிரகணம் 2024 எப்போது             சந்திர கிரகணம் இந்த ஆண்டு இரண்டாவது, சந்திரகிரகணமாக செப்டம்பர் 18ஆம் தேதி நிகழ்கிறது. முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் இரண்டாவது சந்திரகிரகணம் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறுவது, குறிப்பிடத்தக்கது இந்த சந்திர கிரகணம் தமிழ்நாடு நேரப்படி காலை 6.11 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி காலை 10.17 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா?          இந்த சந்திர கிரகணம் முழுமையாக பகல் நேரத்தில் நடைபெறுவதால் தமிழகத்தில் பார்க்க முடியாது. சந்திர கிரகணம் உலகின் எந்த பகுதிகள் எல்லாம் தெரியும் சந்திர கிரகணம் உலகில் ஐரோப்பிய, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆசியாவில் உள்ள சில பகுதிகள் வட அமெரிக்கா தென்னமெரிக்கா அண்டார்டிக் இந்திய பெருங்கடல் போன்ற பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும். சந்திர கிரகணம் எந்த ராசிக்கு எல்லாம் பாதிப்பு ...

புதன் உச்சம் எப்போது புதன் பெயர்ச்சி எப்போது

படம்
புதன் உச்சம் எப்போது புதன் பெயர்ச்சி எப்போது           இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய புதன் பாவ கிரக சேர்க்கையால் அபசு பலன்களை கொடுப்பார். தற்போது, சுபத்துவ பாதையில் அவரது உச்ச வீடு மற்றும் ஆட்சி வீடான கன்னியில் செப்டம்பர், 23 ஆம் தேதி முதல் உச்சம் பெறுகிறார். பொதுவாக, புதன் 2, 4, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் அற்புதமான பலன்களை அள்ளிக் கொடுப்பார்.               அதே வேளையில், கன்னி ராசி அவரது உச்சவிடாக பார்க்கும்போது, இந்த இடங்களை தவிர்த்து கன்னி ராசிக்கும் நிறைந்த நன்மை உண்டு. அந்த வகையில் பார்க்கும்போது இரண்டாம் இடம் ஆகிய சிம்மம், நான்காம் இடமாகிய மிதுனம், ஐந்தாமிடம் ஆகிய ரிஷபம், ஏழாம் இடம் ஆகிய மீனம், ஒன்பதாம் இடமாகிய மகரம் மற்றும் பதினோராம் இடமாகிய விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதனின் உச்சம் என்பது மிகப்பெரிய அதிரடியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறது.              பொதுவாக, காலச்சக்கரத்தின் ஆறாம் இடத்தின் அதிபதி உச்சம் பெறுவதால் பிரச்சனைகள் எதிர்பாராத வகையி...

சனி வக்ர நிவர்த்தி யோகம் யாருக்கு சனி வக்ர நிவர்த்தி எப்போது

படம்
சனி வக்ர நிவர்த்தி யோகம் யாருக்கு சனி வக்ர நிவர்த்தி எப்போது                      சனி தற்போது, தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ஆட்சி பலம் பெற்று ஆனால், அதே வேலையில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவருடைய வக்ர நிவர்த்தி நவம்பர் மாதம் நான்காம் தேதி, 2024 அன்று நடைபெறுகிறது.    சனி வக்ர நிவர்த்தியால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு சிரமம் என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கும் சனியன் அமைப்பு 3, 6, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்க கூடிய ராசிக்காரர்களுக்கு யோகத்தை கொடுக்கிறது.       அந்த வகையில் பார்க்கும்போது தனுசு கன்னி மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிவர்த்தியால் பல நன்மைகள் சிறப்பாக உண்டு.         இந்த மூன்று ராசிகாரர்களுக்கு சனி பகிரன் நிவர்த்தியால் யோகத்தின் உச்சத்தை பெறக்கூடிய வகையில் பல நன்மைகள் நிறைவாக கிடைக்கும்.               மிக மோசமான இடமாக பார்க்கக்கூடிய ஜென்மம...

குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

படம்
குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்          குருபகவான் நவகிரகங்களிலே தோஷம் அற்றவரும் முழு சுப கிரகமான இருக்கிறார் அவர் சஞ்சரிக்கும் இடத்தை பொறுத்து கிடைக்கும் பலன்.      ஜென்ம குருவால் சோதனைகள் இருந்தாலும் அனைத்திலும் வெற்றியும் பூரண ஆயுளும் கிடைக்கும். தனகுருவால் செல்வ சிலைப்பு வாழ்வில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் நிறைந்து கிடைக்கும்.       மூன்றில் இருந்தால் சில தடைகள் வந்தாலும் வெற்றி நிச்சயம், நான்கில் இருப்பது நன்மையை கொடுக்கும். ஐந்தாம் இடத்தில் இருப்பதால் எதிர்பார்க்கக் கூடிய செல்வ வளம் பெருகும் வீட்டில் மகிழ்ச்சி நிறைவாக அமையும்.               ஆறில் குரு பொருளாதார ரீதியான சில சிக்கல் ஏற்படலாம், ஏழில் குரு எதிர்பார்த்த அனைத்தும் கைகூடும்.எட்டில் குரு எட்டாத உயரத்தையும் பல சிரமங்கள் தடைகளைக் கடந்து பெற முடியும்.             ஒன்பதில் குரு அனைத்து வகை செல்வமும் நிறைவாக கிடைக்கும், உச்ச பலனை கொடுக்க கூடிய அமைப்பும் இந்த ஒன்பதாம் இடம்தான். பத்தில் குரு த...