இடுகைகள்

ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது

படம்
ஆடி அமாவாசை பலன்கள்  ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி?  ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? அமாவாசை: அமாவாசை என்பது பிதூர்காரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் மாதுர்காரகன் என்ற சொல்ல கூடிய சந்திரனும் இணையும் தருணம் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.  வருடத்தில் 12 அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும் சூரியன் சந்திரனின் ஆட்சி வீட்டில் இணையும் அம்மாவாசை ஆடி அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பது, மட்டுமல்லாது மொத்தமாக நான்கு கிரக நிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று சூரியனுடன் இணைந்திருக்கிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். மிதுன ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் வித்யா காரகரான புதன். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ராகுடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் சனி. இப்படி மொத்தமாக நான்கு கிரகநிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. இந்த ...

ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? ஆடியில் புது வீடு குடி போகலாமா? aadi matha rasi palan

படம்
ஆடி மாத ராசி பலன்கள் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?  ஆடி மாதத்தில் எந்த விஷயத்தை செய்யக்கூடாது?  ஆடியில் பால் காய்ச்சலாமா? ஆடியில் புது வீடு குடி போகலாமா?  ஆடியில் வீடு கட்ட துவங்கலாமா? ஆடியில் மிகப்பெரிய வணிகவளாகம் கட்ட துவங்கலாமா?  ஆடிப்பெருக்கென்று என்ன செய்ய வேண்டும் ஆடி மாத ராசி பலன்கள். ஆடி மாதத்தில் கிரக நிலை: ஆடி மாதத்தில் கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கும் போது மிகவும் வலுவாக குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். முழுமையாக சூரியன் மிதுன ராசியை விட்டு விலகி சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் வலம் வரும் மாதம் ஆடி மாதம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனின் ஆட்சி வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் கூடுதல் கவனம் உடல் நலனில் தேவை வித்யா காரகன் புதன் வக்ரகதிகளும், வக்கிர நிவர்த்தி பெற்றும் கடக ராசியில் வலம் வருகிறார்.  சுக்கிரன் முற்பகுதியில் ஆட்சி பலம் பெற்று ரிஷப ராசியிலும் பிற்பகுதியில் குருவுடன் இணைந்து குரு சுக்கிர யோகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். இந்த ஆடி மாதத்தில் செவ்வாய் முற்பகுதியில் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியிலும் பிற்பக...

கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்

படம்
கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்? :              கடன் தொல்லை நீங்குவதற்கு தெய்வீக மற்றும் ஆன்மீக வழியில் பல பரிகாரங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது, இந்த எளிய பரிகாரமாகும்.  கடன் தொல்லை நீங்கும் பரிகாரங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் : 1. குலதெய்வ தீப வழிபாடு  2. லட்சுமி நரசிம்மர் அபிஷேக வழிபாடு 3. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு  4. சக்கரத்தாழ்வார் பெருமாள் கோவில்களில் வழிபாடு  5. நரசிம்ம வழிபாடு  6. பசுவிற்கு உணவளித்தல் புண்ணிய வழிபாடு  7. வில்வ மற்றும் துளசி மாலை அர்ச்சனை  இப்படி பல வழிபாடுகள் கடன் தொல்லை தீர்வதற்கு பரிகாரமாக அமைகின்றன.         இதில் மிக முக்கியமாக கடன் தீர கல் உப்பு, மிளகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து, மனதார இறைவனை எண்ணி வழிபாடு செய்யும்போது எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும், உறுதியாக நீங்கும். அது மட்டுமல்லாது, இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 வாரங்கள் வழிப...

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

படம்
 சுக்கிரன் உச்ச பெயர்ச்சி பலன் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை சுக்கிர பெயர்ச்சி பலன் இயற்கை சுப கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் பொதுவாக மனித வாழ்வில், மிகப் பெரிய அளவில் செல்வ செழிப்பை, வசதி வாய்ப்பை, ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான கிரகமாகவும், மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடக்கூடிய, ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது அதீத பலத்துடன் தனது உச்ச ராசியான மீன ராசியில் உச்சம் பெற்று சுமார் 4 மாதம் வளம் வரப்போகிறார். எனவே இந்த நான்கு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும் போது, பொதுவாக இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆபாச பலன்களை பாவ கிரக சேர்க்கையால் கொடுத்தாலும் தற்போது, தனது உச்ச ராசியில் ராகுவுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். எனவே இந்த வேளையில் சுக்கிரன் 2 4 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கிறார். அந்த வகையில் கும்ப ராசி, தனுசு ராசி விருச்சிகம் ராசி கன்னி ராசி கடக ராசி ரிஷப ராசி ஆகிய ராசிகள் அமோகமான...

மார்கழி மாதத்தில் அதிக நன்மைகளை பெறும் ராசிகள் எவை அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை மார்கழி மாதத்தில்

படம்
மார்கழி மாத ராசிபலன்கள்  மார்கழி மாதத்தில் முதன்மை கிரகமான சூரியன் குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார் சுக்கிரன் மார்கழி 15 ஆம் தேதி அன்று மிக வனவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார் சனி சுக்கிரனின் இணைவு மிகப்பெரிய அளவில் பல அதிரடியான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாகவே சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகமாக பார்க்கப்படுகின்றன இந்த இரண்டு கிரகங்களின் இணைவு பொருளாதாரம் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை பல ராசிக்காரர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. அது மட்டும் அல்லாது இந்த மாதத்தில் மார்கழி 17ஆம் தேதிக்குப் பிறகு புதன் மிக வலுவாக தனுசு ராசிக்குள் நுழைகிறார் சந்திரன் பன்னிரண்டு இடங்களிலும் வலம் பரப்போகிறார் இப்படி இந்த மார்கழி மாதத்தில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த வேளையில் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக எவை எல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது குருவால் அதிக நன்மைகளை தரும் ராசிகள்: குருவ...

புதுவருட ராசி பலன்கள் 2025 அதிக அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எவை?

படம்
2025 வருட ராசி பலன்கள் எந்த ராசி  அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி அந்த வகையில் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால்  முதன்மையான அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய ராசியாக துலாம் ராசி ரிஷப ராசி தனுசு ராசி மற்றும் மிதுன ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளக் கூடிய ராசிகளாக இந்த 2025 இல் பார்க்கப்படுகிறார்கள் துலாம் ரிஷபம் தனுசு மற்றும் மீது நம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பெருவாரியான கிரக நிலைகள் 2005 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் மிக வலுவாக வலம் வருகின்றன எனவே எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதல் நன்மை நிறைவாக கிடைக்கும். நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகளாக கும்ப ராசி மகர ராசி கடக ராசி மற்றும் விருச்சக ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுகிறார்கள்.  அதேபோன்று பல சிரமங்களைத் தவிர்த்து நன்மை நிறைவாக பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் வலுவாக இந்த தருணத்தில் நிச்சயமாக கும்பம் மகரம் கடகம் மற்றும் விருச்சகம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் சந்திப்பதற்கான சூழல் உண்டு ...

குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? சுக்கிர பெயர்ச்சி பலன்

படம்
குருவின் வீட்டிற்குள் சுக்கிரன் நுழைவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்  சுக்கிர பெயர்ச்சி பலன் Venus transit benefits சுக்கிரன் தனுசு ராசியில் என்ன பலன் பொதுவாக சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் ஒரு மாத காலம் தங்கி சஞ்சரைப்பார்.  அந்த வகையில் பார்க்கும்போது நவம்பர் 8ஆம் தேதி முதல் விருச்சக ராசியிலிருந்து விலகி குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்கு உள் நுழைகிறார். சுக்கிரன் பார்வையில் குரு சமகிரஹம் இருக்கிறார். சுக்கிரனுக்கு குருவே குரு தான் எனவே, அவருடைய வீட்டிற்கு செல்வதால் இந்த தருணத்தில் நல்ல மாற்றங்களை பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுக்குமே கொடுப்பார். இருந்தாலும் அவரது சஞ்சாரா அமைப்பின்படி சில மாறுபட்ட பலன்களையும் மனித வாழ்வில் ஏற்படுத்துவார். அதன்படி பார்க்கும்போது குடும்பம், சுபம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் மற்றும் லாபம் ஆகிய இடங்களில் அதிக நன்மையை அள்ளிக் கொடுப்பார். அப்படி பார்க்கும் போது, இந்த பட்டியலில் அதிக நன்மையை அல்லக்கூடிய முதன்மையான ஐந்து ராசிகளாக எவையெல்லாம் அமைந்துள்ளன என்றால் விருச்சிகம், கன்னி, சிம்மம், மிதுனம், மேஷம் மற்றும் கும்பம் ஆகிய இந்...

நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை? அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை?

படம்
நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  sani vakra neverthi palangal அனைவருக்கும் வணக்கம்,  சனி மிக வலுவாக வக்ர நிவர்த்தி பெற்று, ஆட்சி பலம் பெறுகிறார், கும்ப ராசியில் இதனால், நவம்பர் 4 முதல் அதிக நன்மைகளை பெரும் ராசிகள் எவை?  அதிக சிரமத்தை சந்திக்கும் ராசிகள் எவை? என்பதை ஆராய்ந்து பார்க்கும் போது, அதிக நன்மையும் யோகத்தையும் பெறும் ராசிகள். அதிக யோகத்தை பெறும் ராசிகள்: மேஷ ராசி கன்னி ராசி மற்றும் தனுசு ராசி இந்த மூன்று ராசிக்கு சனி பகவான் தைரியம், யோகம் மற்றும் லாப ஸ்தானத்தை வலுப்படுத்துவதால் பொருளாதார ரீதியான சிக்கல்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சியும் பல்வேறு வகையான சுபண்டு நிகழ்வுகளும் அடுத்த ஐந்து மாதங்கள் நிறைவாக கிடைக்கும். நடுநிலை யோகத்தை பெறும் ராசிகள்: சற்று நடுநிலையை விட கூடுதல் நன்மை பெறும் ராசிகள் துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய இந்த மூன்று ராசிகள் உள்ளன எனவே, இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை இல்லை என்றாலும் மிகப்பெரிய அளவுல சிரமம் இல்லாமல் எதிர்பார்க்கக் கூடிய வெற்றி உண்டு. பரிகாரம் செய்து நன்மை பெறும் ராசி...

சனி வக்ர நிவர்த்தியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் எவை? sani vakra nivarthi palangal

படம்
சனி வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? உங்கள் ராசி உள்ளதா?  சனி வக்ர நிவர்த்தி பெற்று ஆட்சி பலம் பெறுகிறார். சனி நவம்பர் மாதம் முதல் ஆட்சி பலன் பெறக்கூடிய சனி அடுத்த வருடம் 2025 மார்ச் வரை ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்கிறார்.  திருக்கணித பஞ்சாங்கத்தின் படி. எனவே, இந்த வேலையில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும்போது, முதன்மையான யோகங்கள் 3, 6 மற்றும் 11 ஆகிய இடங்ளில் சஞ்சரிக்கும் ராசிகள் பெறுகின்றன.  அந்த வகையில் பார்க்கும்போது தனுசு, கன்னி மற்றும் மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் யோகத்தின் உச்சியை பெறக்கூடிய வகையில் பல நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன.  அது மட்டுமல்லாது நடுநிலையான பலன்களை பெறும் இடங்களாக 5, 9 மற்றும் 10 ஆகிய இடங்கள் உள்ளன. இந்த இடத்தில் நல்ல மாறுதல் நிறைவாக உண்டு.  அந்த வகையில் பார்க்கும்போது, துலாம், மிதுனம் மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நல்ல நிறைவான மாறுதல் இந்த சனி வக்ர நிவர்த்தியால் இந்த ராசிக்காரர்களை தேடி வரும். அதிக சிரமங்களுக்கு உள்ளாக கூடிய வகையில் மீதி உள்ள ஆறு ரா...

புத சுக்கிர யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை புத சுக்கிர யோகம் என்றால் என்ன?

படம்
புதன் பெயர்ச்சி பலன்கள் புத சுக்கிர யோகம்: புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து ஒரு இடத்தை வலுப்படுத்துவது, புத சுக்கிர யோகம் எனப்படும்.  இந்த புத சுக்கிர யோகத்தால் பல்வேறு காரியங்களில் வெற்றி வாய்ப்புடன் கூடிய அதிர்ஷ்டமும், செல்வ வளமும், அதிகரிப்பதற்கான யோகம் உருவாகும். எண்ணிலடங்காத பல நன்மைகள் உங்களுடைய சிறு முயற்சியிலே கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும்.  அறிவுத்திறனையும், ஆடம்பரத்தையும் பயன்படுத்தி அற்புதமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சூழல் உருவாகும். தற்போது, புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து புதன் சுக்கிர யோகத்தை உருவாக்குவதால், எந்த ராசிக்காரர்களுக்கு அதிக யோகம் கிடைக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இரண்டு ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் 11 ஆகிய ராசிக்காரர்களுக்கு அமோகமான யோகம்,  வளர்ச்சி கிடைக்கும்.  அந்த வகையில் பார்க்கும் போது, இந்த தருணத்தில் மிக வலுவாக துலாம், கடகம், ரிஷபம், மீனம் மற்றும் மகரம் இந்த ராசிக்காரர்களுக்கு புத சுக்கிர யோகத்தால் அதிக நன்மை உண்டு. தன ஸ்தானத்தில் துலாம்: குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம், தனஸ்தானம் என்று சொல்லக்கூடிய ...