இடுகைகள்

குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை பெற போகும் ஆறு ராசி எது? குரு உச்சம் பெற்றால் என்ன நடக்கும்?

படம்
குரு உச்சம் குளம் உச்சம்  குரு உச்சம் பெறுவதால் என்ன நடக்கும்? குரு உச்சம்: நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.  குரு உச்சம் பெறுவதால் குளம் உச்சம் பெறப்போகும் ஆறு ராசி. குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மகேஸ்வரஹ குரு சாட்சா பரபிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ. இந்த மந்திரத்தை கூறி வழிபடுவதால், நமது குருவிற்கு அறியாமல் நாம் செய்த பாவங்களை மன்னித்து, நாம் அனைத்திலும் வெற்றி அடைய பிரம்மா, விஷ்ணு, சிவன் என்கின்ற மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். என்பது ஐதீகமாக உள்ளது.  குரு தற்போது உச்சம் பெற இருக்கிறார். இதன் காரணமாக மேஷராசி நேயர்களான உங்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் பொதுவாகவே கிடைக்கும் என்று பார்க்கும்போது குருபகவானை பொறுத்தவரைக்கும் அவர் ஒருமையான நபர் சாந்த ஸ்வரூபமாக இருக்கக்கூடியவர் யார் எது செய்தாலும் கோபம் என்பது அவ்வளவு சீக்கிரம் இவர்களுக்கு வராது.  அதேபோல குரு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கும். மதிப்பும், மரியாதையும், கடமை, கண்ணியம், ஒழுக்கம், கட்டுப்பாடு இது எல்லாம் நிறைந்திருக்கும்.  அதேபோல பக்தி, பண்பாடு எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நபராக இந்த ...

மகாளய அமாவாசை என்றால் என்ன மகாளய அமாவாசை வழிபாடு என்ன மஹாளய வழிபாட்டின் பலன் என்ன

படம்
மகாளய அமாவாசை என்றால் என்ன? மகாளய அமாவாசை வழிபாடு என்ன?  மஹாளய வழிபாட்டின் பலன் என்ன? முன்னோர் சாபம் பித்ரு தோஷம்;  அம்மாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வதால் முன்னோர் சாபம் பித்ரு தோஷம் என்ற சொல்லக்கூடிய இந்த தோஷமானது நீங்கும்.  உண்மையில் நமது முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுப்பார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை நமது முன்னோர்கள் எப்படி நாம் நல்லா இருக்கக் கூடாது என்று சபிப்பார்கள் அது ஒருபோதும் இல்லை. அப்படி இருக்க எப்படி பித்ரு தோஷம் ஏற்படுகிறது என்று கேட்டால் உறுதியாகவே முன்னோர்களின் வருத்தம் என்ற சொல்லலாம் முன்னோர்கள் நாம் இப்படி செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் நாம் அதை செய்வத தவறி விடுகிறோம் எனவே அவர்கள் வருத்தமானது வித்ரு தோஷமாக அமைகிறது  மஹாளய அமாவாசை: மஹாளய அமாவாசை என்பது முன்னோர்கள் என்று சொல்லக்கூடிய பித்ரு கலை நினைத்து வழிபாடு செய்யும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும் 96 தடவை பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்ய முடியவில்லை என்றாலும் குறைந்தது சூரியனும், சந்திரனும் இணையும் அமாவாசை தினங்க...

சூரிய கிரகணம் என்றால் என்ன சந்திர கிரகணம் என்றால் என்ன கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்? சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது?

படம்
சூரிய கிரகணம் என்றால் என்ன? சந்திர கிரகணம் என்றால் என்ன?  கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?  சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யக்கூடாது? பொதுவாக சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனை ராகு கேது பழி வாங்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது சூரியன் வலுவிழக்கம் தருணமாக அமைகிறது சந்திர கிரகணத்தின் போது சந்திரன் வலு விளக்கம் தருணமாக அமைகிறது.  சூரிய கிரகணம்; சூரிய கிரகணம் என்பது சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் பூமியின் மீது படுவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் போது சூரியன் உண்மையில் வலுவிழக்கிறாரா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை ஆனால் சூரியனுடைய ஒளி தடையில்லாமல் நாம் வசிக்கும் பூமிக்கு கிடைக்கும், ஆனால் கிரகணம் நடைபெறக்கூடிய நேரத்தில் முழுமையாக கூறிய வழி பூமியை வந்தடையாமல் சந்திரன் தடுத்து விடுகிறார். இந்த நிகழ்வின் காரணமாக சந்திரனுடைய நிழல் பூமியின் மீது படுவதோடு சூரியனுடைய ஆற்றல் முழுமையாக பூமிக்கு கிடைக்கவில்லை எனவே, தான் சூரியன் வலு விளக்கம் தருண...

சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

படம்
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது  சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் ஏழாம் தேதி அன்று நிகழும் அதை தொடர்ந்து செப்டம்பர் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும். இது முற்றிலும் முழு சந்திர கிரகணமாக இருக்கிறது, இது இந்த ஆண்டுக்கான கடைசி மற்றும் இரண்டாவது கிரகணம்.  கிரகணம் நிகழும் நேரம் எப்போது தொடங்கும் செப்டம்பர் ஏழு அன்று முன்னிரவு 9:55 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் நிறைவடையும் நேரம் நள்ளிரவு 1:55 மணிக்கு முற்றிலும் நிறைவடைகிறது. இந்தியாவில் எங்கு தெரியுமா?  இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலும் தெரியும் இந்தியாவிலும் முழுமையாக முழு சந்திர கிரகணம் தெரியும்.  சந்திர கிரகணம் மட்டுமல்ல சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் ஆலயம் முழுமையாக பூட்டப்பட்டிருக்கும். என்ன செய்ய வேண்டும்; சந்திர கிரகணம் நிகழும் போது கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் பணிகள் உணவு தயார் செய்வது சாப்பிடுவது நீர் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பணிக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ வெளியில் சுற்றுவதை முற்றிலும் தவிர...

விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன?

படம்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஏன் செய்ய வேண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டால் கிடைக்கும் நன்மை என்ன? அனைவருக்கும் வணக்கம் சிம்ம ராசி நேயர்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியான இன்றைய தினத்தை தவறவிட்டு விடாதீர்கள் தவறவிட்டால் கதறி கதறி அழுதாலும் கிடைக்காது. இனி அப்படி சிம்ம ராசி நேயர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கப்போகும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்படி அணைந்து ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் என்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் ஏற்பட இருக்கு கிரக நிலைகளின் ரீதியாக அமைய இருக்கும். சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன? மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்வில் ஏற்பட இருக்கு குறிப்பாய் இத்தருணங்கள். மேலும் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் எல்லாம் ஏற்பட இருக்குது இந்த விநாயகர் சதுர்த்தி நிகழக்கூடிய இன்றைய நாள் கிரகங்களுடைய சஞ்சார நிலைகள் என்ன என்று பார்க்கும்போது மிதுனத்தில் குருபகவானும் கன்னியில் செவ்வாயும் சிம்மத்தில் சூரியனும் புதனும் சிம்மத்தில் கேதுவும் சுக்கிரன் கடகத்தில் பெற்றும் சஞ்சரிக்கிறாங்க அதேபோல் கும்பத்தில் சனி வக்கிரகதியிலும...

ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி? ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது

படம்
ஆடி அமாவாசை பலன்கள்  ஆடி அமாவாசை தர்ப்பணம் எப்படி செய்வது? ஆடி அமாவாசை விரத வழிபாடு முறையாக செய்வது எப்படி?  ஆடி அமாவாசை எப்போது ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? அமாவாசை: அமாவாசை என்பது பிதூர்காரகன் என்று சொல்லக்கூடிய சூரியனும் மாதுர்காரகன் என்ற சொல்ல கூடிய சந்திரனும் இணையும் தருணம் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.  வருடத்தில் 12 அல்லது 13 அமாவாசைகள் வந்தாலும் சூரியன் சந்திரனின் ஆட்சி வீட்டில் இணையும் அம்மாவாசை ஆடி அமாவாசை எனப்படும். இந்த அமாவாசையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று இருப்பது, மட்டுமல்லாது மொத்தமாக நான்கு கிரக நிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. கூடுதல் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சந்திரன் ஆட்சி பலம் பெற்று சூரியனுடன் இணைந்திருக்கிறார் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். மிதுன ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார் வித்யா காரகரான புதன். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் ராகுடன் இணைந்து ஆட்சி பலம் பெற்ற அமைப்பில் வளம் பெறுகிறார் சனி. இப்படி மொத்தமாக நான்கு கிரகநிலைகள் ஆட்சி பலம் பெற்றிருப்பது. இந்த ...

ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை? ஆடியில் புது வீடு குடி போகலாமா? aadi matha rasi palan

படம்
ஆடி மாத ராசி பலன்கள் ஆடி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை?  ஆடி மாதத்தில் எந்த விஷயத்தை செய்யக்கூடாது?  ஆடியில் பால் காய்ச்சலாமா? ஆடியில் புது வீடு குடி போகலாமா?  ஆடியில் வீடு கட்ட துவங்கலாமா? ஆடியில் மிகப்பெரிய வணிகவளாகம் கட்ட துவங்கலாமா?  ஆடிப்பெருக்கென்று என்ன செய்ய வேண்டும் ஆடி மாத ராசி பலன்கள். ஆடி மாதத்தில் கிரக நிலை: ஆடி மாதத்தில் கிரக நிலைகளின் அமைப்பை பார்க்கும் போது மிகவும் வலுவாக குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். முழுமையாக சூரியன் மிதுன ராசியை விட்டு விலகி சந்திரனின் ஆட்சி வீடான கடக ராசியில் வலம் வரும் மாதம் ஆடி மாதம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனின் ஆட்சி வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் கூடுதல் கவனம் உடல் நலனில் தேவை வித்யா காரகன் புதன் வக்ரகதிகளும், வக்கிர நிவர்த்தி பெற்றும் கடக ராசியில் வலம் வருகிறார்.  சுக்கிரன் முற்பகுதியில் ஆட்சி பலம் பெற்று ரிஷப ராசியிலும் பிற்பகுதியில் குருவுடன் இணைந்து குரு சுக்கிர யோகத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். இந்த ஆடி மாதத்தில் செவ்வாய் முற்பகுதியில் சூரியனின் ஆட்சி வீடான சிம்ம ராசியிலும் பிற்பக...

கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்

படம்
கடன் தொல்லை நீங்க பரிகாரம் கடன் தொல்லை தீர என்ன செய்ய வேண்டும்? :              கடன் தொல்லை நீங்குவதற்கு தெய்வீக மற்றும் ஆன்மீக வழியில் பல பரிகாரங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது, இந்த எளிய பரிகாரமாகும்.  கடன் தொல்லை நீங்கும் பரிகாரங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம் : 1. குலதெய்வ தீப வழிபாடு  2. லட்சுமி நரசிம்மர் அபிஷேக வழிபாடு 3. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு  4. சக்கரத்தாழ்வார் பெருமாள் கோவில்களில் வழிபாடு  5. நரசிம்ம வழிபாடு  6. பசுவிற்கு உணவளித்தல் புண்ணிய வழிபாடு  7. வில்வ மற்றும் துளசி மாலை அர்ச்சனை  இப்படி பல வழிபாடுகள் கடன் தொல்லை தீர்வதற்கு பரிகாரமாக அமைகின்றன.         இதில் மிக முக்கியமாக கடன் தீர கல் உப்பு, மிளகு மற்றும் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து, மனதார இறைவனை எண்ணி வழிபாடு செய்யும்போது எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும், உறுதியாக நீங்கும். அது மட்டுமல்லாது, இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 வாரங்கள் வழிப...

உச்சம் பெரும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் எவை உங்கள் ராசி இதில் உள்ளதா?

படம்
 சுக்கிரன் உச்ச பெயர்ச்சி பலன் அதிர்ஷ்டத்தை அல்ல போகும் ராசிகள் எவை சுக்கிர பெயர்ச்சி பலன் இயற்கை சுப கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் பொதுவாக மனித வாழ்வில், மிகப் பெரிய அளவில் செல்வ செழிப்பை, வசதி வாய்ப்பை, ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான கிரகமாகவும், மனித வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடக்கூடிய, ஆற்றல் பெற்றவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது அதீத பலத்துடன் தனது உச்ச ராசியான மீன ராசியில் உச்சம் பெற்று சுமார் 4 மாதம் வளம் வரப்போகிறார். எனவே இந்த நான்கு மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளாக எவையெல்லாம் உள்ளன, என்று பார்க்கும் போது, பொதுவாக இயற்கை சுப கிரகமாக இருக்கக்கூடிய சுக்கிரன் ஆபாச பலன்களை பாவ கிரக சேர்க்கையால் கொடுத்தாலும் தற்போது, தனது உச்ச ராசியில் ராகுவுடன் இணைந்து உச்சம் பெறுகிறார். எனவே இந்த வேளையில் சுக்கிரன் 2 4 5 7 9 மற்றும் 11 ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு அமோகமான அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கிறார். அந்த வகையில் கும்ப ராசி, தனுசு ராசி விருச்சிகம் ராசி கன்னி ராசி கடக ராசி ரிஷப ராசி ஆகிய ராசிகள் அமோகமான...

மார்கழி மாதத்தில் அதிக நன்மைகளை பெறும் ராசிகள் எவை அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை மார்கழி மாதத்தில்

படம்
மார்கழி மாத ராசிபலன்கள்  மார்கழி மாதத்தில் முதன்மை கிரகமான சூரியன் குருவின் ஆட்சி வீடான தனுசு ராசிக்குள் நுழைகிறார் சுக்கிரன் மார்கழி 15 ஆம் தேதி அன்று மிக வனவாக சனியின் மற்றொரு ஆட்சி வீடான கும்ப ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்க போகிறார் சனி சுக்கிரனின் இணைவு மிகப்பெரிய அளவில் பல அதிரடியான நல்ல மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய அமைப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இயற்கையாகவே சனி மற்றும் சுக்கிரன் நட்பு கிரகமாக பார்க்கப்படுகின்றன இந்த இரண்டு கிரகங்களின் இணைவு பொருளாதாரம் ரீதியாக நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வாய்ப்பை பல ராசிக்காரர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. அது மட்டும் அல்லாது இந்த மாதத்தில் மார்கழி 17ஆம் தேதிக்குப் பிறகு புதன் மிக வலுவாக தனுசு ராசிக்குள் நுழைகிறார் சந்திரன் பன்னிரண்டு இடங்களிலும் வலம் பரப்போகிறார் இப்படி இந்த மார்கழி மாதத்தில் ஏற்படக்கூடிய அதிரடியான மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த வேளையில் அதிக நன்மைகளை அல்ல கூடிய ராசிகளாக எவை எல்லாம் உள்ளன என்று பார்க்கும் போது குருவால் அதிக நன்மைகளை தரும் ராசிகள்: குருவ...

புதுவருட ராசி பலன்கள் 2025 அதிக அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி எவை?

படம்
2025 வருட ராசி பலன்கள் எந்த ராசி  அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசி அந்த வகையில் பார்க்கும்போது 12 ராசிக்காரர்களுக்கும் நவகிரக நிலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால்  முதன்மையான அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய ராசியாக துலாம் ராசி ரிஷப ராசி தனுசு ராசி மற்றும் மிதுன ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் அதிக அதிர்ஷ்டத்தை அள்ளக் கூடிய ராசிகளாக இந்த 2025 இல் பார்க்கப்படுகிறார்கள் துலாம் ரிஷபம் தனுசு மற்றும் மீது நம் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு பெருவாரியான கிரக நிலைகள் 2005 ஆம் ஆண்டில் பிற்பகுதியில் மிக வலுவாக வலம் வருகின்றன எனவே எதிர்பார்ப்பதைக் காட்டிலும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு சற்று கூடுதல் நன்மை நிறைவாக கிடைக்கும். நடுநிலையான பலனை பெறக்கூடிய ராசிகளாக கும்ப ராசி மகர ராசி கடக ராசி மற்றும் விருச்சக ராசி இந்த நான்கு ராசிக்காரர்கள் நடுநிலையான பலனை பெறுகிறார்கள்.  அதேபோன்று பல சிரமங்களைத் தவிர்த்து நன்மை நிறைவாக பெறுவதற்கான வாய்ப்பை மிகவும் வலுவாக இந்த தருணத்தில் நிச்சயமாக கும்பம் மகரம் கடகம் மற்றும் விருச்சகம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் சந்திப்பதற்கான சூழல் உண்டு ...